Tuesday, December 7, 2010

சக்தி

நிஜத்தை மறக்க எத்தனை சொப்பனங்கள் மனதிலே
வானம் வசப்பட காத்து காத்து நம்பிக்கை பறக்கிறது காற்றிலே
நம்பி எனக்கு கை கொடு லட்ஷ்மியே
உன் கையில் இருப்பது பூலோகத்தின் அனைத்து சக்தியே
நீ என்னுள் வசிக்கிறாய் என்பதை காட்டு
உன் அரமணைக்கு என்னை மாற்று..