நிஜத்தை மறக்க எத்தனை சொப்பனங்கள் மனதிலே
வானம் வசப்பட காத்து காத்து நம்பிக்கை பறக்கிறது காற்றிலே
நம்பி எனக்கு கை கொடு லட்ஷ்மியே
உன் கையில் இருப்பது பூலோகத்தின் அனைத்து சக்தியே
நீ என்னுள் வசிக்கிறாய் என்பதை காட்டு
உன் அரமணைக்கு என்னை மாற்று..
Tuesday, December 7, 2010
Subscribe to:
Posts (Atom)