Wednesday, June 13, 2012

தந்தாய்

அம்மாவிற்கு மகனாய் அக்காவிற்கு தம்பியாய் மனைவிக்கு கணவனாய் என்று ஒவ்வொரு கடமையையும் செய்தாய் சிரித்தாய் சிரிக்க வைத்தாய் பேசினாய் பேச வைத்தாய் சாகும் நோயாளிளுக்கு உயிர் கொடுத்தாய் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் உயிர் பிரிந்தாயோ ஏன்? தந்தாய் , கொடுத்தாய் பிறருக்கு ஒரு நாள் கடவுளும் எனக்கு என்று கேட்டாரோ? அதற்கு உயிரேயும் கொடுத்து சென்றாயோ