Wednesday, June 13, 2012
தந்தாய்
அம்மாவிற்கு மகனாய்
அக்காவிற்கு தம்பியாய்
மனைவிக்கு கணவனாய்
என்று ஒவ்வொரு கடமையையும் செய்தாய்
சிரித்தாய்
சிரிக்க வைத்தாய்
பேசினாய்
பேச வைத்தாய்
சாகும் நோயாளிளுக்கு
உயிர் கொடுத்தாய்
யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில்
உயிர் பிரிந்தாயோ ஏன்?
தந்தாய் , கொடுத்தாய் பிறருக்கு
ஒரு நாள் கடவுளும் எனக்கு என்று கேட்டாரோ?
அதற்கு உயிரேயும் கொடுத்து சென்றாயோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment