Sunday, May 2, 2010

இதயம்

இரண்டு இதயம் தருவாயா
என் சொகங்களை ஒன்றில் பூட்ட
என் மகிழ்ச்சியை ஒன்றில் ஊட்ட
இரு இதயம் தந்தால்
புயலிலும் விளையாடுவேன்
அத்தைரியத்துடன்
மனதை அலைபாய விடுவேனே
இன்னொரு இதயம் என்னை தாங்கிக்கொள்ளும் என்ற
ஆதங்கத்தில் வாழ்க்கையைப் பார்த்து
அஞ்சி ஒளியமாட்டேன் மாறாதது
இரு இதயங்கள் இருக்கிறதென்ற அலட்சியத்தில்
ஒரு இதயம் படும் வேதனை
இரு இதயம் இருந்திருந்தால் இரு மடங்கு கூடதா?
இதற்கு பதில் கூறுவதற்கு யாரும் வருவதுன்டா?

No comments:

Post a Comment