Thursday, March 17, 2011

பேரலை

அனைத்துக்கும் ஆசைப்பட்டு
அழிக்க துணிந்து
ஆக்ரோஷமான உருவம் எடுத்து
கானல் நீராகிவிடுகிறது
பேரலைகளும் கூட

No comments:

Post a Comment